பேரன்பர்களே!!! பண்பர்களே!!!
உங்களின் நட்பு கிடைத்ததில் என் உயிர் உற்சாக ஓட்டமெடுக்கிறது!!!
என்றாலும்!!!
உங்களின் பின்னூட்டங்கள் இல்லாமல் வறண்டு கிடக்கிறது என் வலைப்பூ!!!
படிக்கும் பொது உங்களை அது பரவசப்படுத்தலாம்!!! ஏன் அதுவே என்னை கொல்லும் அளவிற்கு கோபமும் கொடுக்கலாம்!!!
மன்னித்து அருள்க!!!
என்னை திட்டவும் திருத்தவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது...
என்னை முன்னேறச்செய்ய உங்களின் பின்னூட்டங்கள் அவசியம் தேவை...
அன்பன் சகாயநாதன்
உங்களின் நட்பு கிடைத்ததில் என் உயிர் உற்சாக ஓட்டமெடுக்கிறது!!!
என்றாலும்!!!
உங்களின் பின்னூட்டங்கள் இல்லாமல் வறண்டு கிடக்கிறது என் வலைப்பூ!!!
படிக்கும் பொது உங்களை அது பரவசப்படுத்தலாம்!!! ஏன் அதுவே என்னை கொல்லும் அளவிற்கு கோபமும் கொடுக்கலாம்!!!
மன்னித்து அருள்க!!!
என்னை திட்டவும் திருத்தவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது...
என்னை முன்னேறச்செய்ய உங்களின் பின்னூட்டங்கள் அவசியம் தேவை...
அன்பன் சகாயநாதன்

No comments:
Post a Comment