Sunday, August 26, 2012


நித்தியானந்தாவும் ஒரு பெண்ணும்

சாமியார்களை காலில் விழுந்து கும்பிடும் பெண்களை அந்தச் சாமியார்கள் எங்கே பார்ப்பார்கள் என்பது பற்றி பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சாமியார்களைப் பார்க்க சேலை கட்டிக் கொண்டோ அல்லது தாவணி போட்டுக் கொண்டோதான் செல்ல வேண்டும் என்று பல மடங்களில் விதிகள் இருக்கின்றனவாம்.சாமியார்களுக்கு பெண்கள் இலவச தரிசனம் காட்டினால் தான் அவர்கள் ஆசீர்வாதமே கொடுப்பார்கள் போல. சரி அது அவர்கள் பாடு. நமக்கென்ன வந்தது. ஒரு படத்தைப் பார்த்தோமா குஷியாய் ஆனாமோ என்று இருக்க வேண்டும். இதோ நித்தியானந்தாவின் ஆசி ஸ்டைல். என்ன அருமையாக ஆசீர்வாதம் வழங்குகிறார் என்று பாருங்கள். பேசாமல் கல்யாணம் செய்து கொள்வதை ஒத்தி வைத்து விட்டு, சாமியாராக மாறி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். குஞ்சானந்தா என்று பெயரைக் கூட மாற்றிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். என் திட்டம் பற்றி நண்பர்களின் தனி ஆலோசனை தேவைப்படுகிறது.
நித்தியானந்தா ஆசீர்வாதம் வழங்குவது பற்றி ஒரு புகைப்படத்தை பார்த்தேன். இதோ அது உங்களின் பார்வைக்கு !
- sagay
புகைப்பட உதவி : விகடன்- மற்றும் நன்றி

No comments:

Post a Comment