Saturday, November 20, 2010

Aன்னுடைய பார்வைய்லே

Aன்னுடைய பார்வைய்லே
Bம்பமாய் தோன்றி
Cங்கார உடை அணிந்து
Dசம்பர் பூ சூடி
Eதழ் சிந்தும் தேனமுதை..
Fபோது பார்த்தாலும்,
Gல் லென்று ஏறாதா!
Hல் உறாதா?
Iம் புலன்கலயும் அடக்கி
Jக் பாட்டாய் காத்திருக்கேன் .
Kலி செய்யும் உன் விழி இரண்டில்,
Lலை இல்லா ஆனந்தம்.
Mமுடைய பேச்சினிலும்....
Nனுடைய மூச்சினிலும்..
Oடி ஒளிந்தாய்
Pறை நிலவாய்.
Qவில் உள்ளேன்
Rரறிவுடயவளே.
Sசென்று சொல்லும் வரை
Tக் டிக் கென்று மனம் துடிக்குதடி.
Uவுலகமல்லாமல்
Vன்னுலகம் சென்றாலும்
wniform போட்டாலும், உன்னழகை
xரே படம் பிடித்து காட்டுதடி என் கண்கள்
yயார நடை நடந்து
zடென்று படு குழியில் தள்ளிவிடாதே

No comments:

Post a Comment